"பாஜக ஆளாத மாநிலங்களில் ஆளுநர்கள் மாநில உரிமைகளை மீறும் விதமாக பேசுகிறார்கள்" - கனிமொழி

0 2963

தமிழக ஆளுநர் விவகாரம் தொடர்பாக குடியரசுத்தலைவரை சந்திக்க நேரம் கேட்டிருப்பதாக திமுக எம்.பி கனிமொழி தெரிவித்துள்ளார்.

சென்னை அடையாறில் அன்பின் பாதை அறக்கட்டளை சார்பில் பரிசு வழங்கும் விழாவில் பங்கேற்ற பின் கனிமொழி செய்தியாளர்களை சந்தித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments